News September 26, 2025
தருமபுரி: அரசு பணிக்கு நேரடி நியமனம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், மகளிரின் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNWDC) மூலம், சமுதாய மேலாண்மை பயிற்சி மையங்களில் (CMTC)சமுதாய வளப் பயிற்றுநர்கள் (CRP) தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். குறைந்தபட்சம் 21 வயது, ஐந்து ஆண்டுகள் சுயஉதவிக் குழு அனுபவம், மற்றும் கைபேசி செயலி திறன் கொண்டோர் 30.09.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்
Similar News
News November 13, 2025
தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

தருமபுரி பெண்களே, குமுதா தனியார் மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <
News November 13, 2025
தருமபுரி: ரூ.1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 13, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியரின் தகவல்!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பட்டியலின மக்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 66 நபர்களுக்கு 10 கோடியே 92 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். என மாவட்ட ஆட்சியர் சதிஷ் இன்று (நவ.13) தெரிவித்துள்ளார்.


