News September 24, 2025
வேலூர்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

வேலூர் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு<
Similar News
News September 24, 2025
வேலூர்: தெரு நாய் கடித்து தொழிலாளி பரிதாப பலி

வேலூர் மாவட்டம், வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி(55). கட்டுமான தொழிலாளியான இவர் செப்.5ஆம் தேதி ரேசன் கடைக்கு சென்ற போது தெரு நாய் இவரை கடித்துள்ளது. சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி செப்.21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்தாமல் இருந்ததே இதற்கு காரணம். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுதுள்ளது.
News September 24, 2025
BREAKING: வேலூர்- தந்தை கண் முன் சிறுவன் கடத்தல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று (செப்டம்பர் 24) தந்தை முகத்தில் மிளகாய் தூவி யோகேஷ் என்கிற எல்.கே.ஜி மாணவனை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். ஹெல்மட் அணிந்து காரில் வந்த இளைஞர் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடத்தப்பட்ட மாணவனை மீட்க தனிப்படை அமைத்து உள்ளதாக எஸ்.பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
வேலூர்:மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

வேலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <