News September 23, 2025
கோவை: வீட்டில் குளித்த மாணவர் பலி!

கோவை: ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிரதீப் என்பவரது மகன் ஆயுஷ் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். ஆயுஷ் நேற்று(செப்.22) கல்லூரி செல்வதற்காக குளிக்க குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த பிரதீப் உள்ளே சென்று பார்த்த போது ஆயுஷ் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 23, 2025
கோவை: காருக்குள் ஆண் சடலம் மீட்பு!

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் நேற்று முன்தினம் காரமடை பகுதியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, அதிக மது போதை காரணமாக காரமடை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு காருக்குள் உறங்கியுள்ளார். இவருக்கு சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் இன்று(செப்.23) காரில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
News September 23, 2025
கோவை: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

கோவை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News September 23, 2025
கோவையில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

கோவை மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!