News September 23, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகவை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது அலுவல் ரீதியான மாற்றம் என்று உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி விரைவில் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 23, 2025
தூத்துக்குடி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 23, 2025
தூத்துக்குடி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.58,100 சம்பளம்!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <
News September 23, 2025
தூத்துக்குடியில் 17 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் 17 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வந்த செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆதியாக்குறிச்சி ஊராட்சி செயலாளரை தவிர மற்ற 16 பேரை இடமாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.