News September 23, 2025
செங்கல்பட்டில் இனி இது கட்டாயம்..!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேற்று (22.09.2025) வெளியிடப்பட்ட அறிக்கையில், இனி வரும் காலங்களில் பனை மரத்தை வெட்டுவதற்கு, ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு, ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News September 23, 2025
செங்கை: சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்

செங்கல்பட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 2 இளைஞர்கள், 14 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் 14 வயது சிறுமி கர்ப்பமானார். பெற்றோர் புகாரின் பேரில், வி.தினேஷ் மற்றும் கே.தினேஷ் ஆகிய 2 இளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
News September 23, 2025
செங்கல்பட்டு: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

செங்கல்பட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
News September 23, 2025
செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!