News September 23, 2025
நாமக்கல் அருகே மாமியாரை வெட்டிய மருமகன்!

நாமக்கல்: புதுச்சத்திரம், திருமலைப்பட்டி காந்தி தோட்டத்தை சேர்ந்தவர் ஜோதி. குடும்ப தகராறு காரணமாக கணவர் சின்ராசுவை (46) பிரிந்து தாயாருடன் வசித்து வந்தார். இதனிடையே திருமலைபட்டிக்கு சென்ற சின்ராசு, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி மாமியார் ராணியுடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாள் மனையால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. ராணியின் புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் சின்ராசுவை கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
நாமக்கல்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை<
News November 3, 2025
நாமக்கல்: குடமுழுக்கு விழா.. இஸ்லாமியா்கள் சீா்வரிசை!

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை சுயம்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக, அல்முகமதியா ஜாமியா மஸ்ஜித் நிா்வாகம் மற்றும் சுன்னத் ஜமாத்தாா்கள் சாா்பில் நேற்று கோயிலுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
News November 3, 2025
நாமக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!


