News September 23, 2025
திண்டுக்கல்: வேட்டையாடிய 14 பேர் கைது!

திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெயிலடிச்சான்பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுப்பன்றியை வேட்டையாடிய 14 பேரையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்களையும் கன்னிவாடி வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 14 நாய்களை ப்ளூ கிராஸ் இடம் ஒப்படைக்கப்பட்டன. வேட்டையில் ஈடுபட்ட 14 நபர்களுக்கும் ரூ.2,30,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News September 23, 2025
திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News September 23, 2025
திண்டுக்கல்லில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

திண்டுக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 23, 2025
திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!