News September 23, 2025
திருச்செந்தூர் வாலிபர் கொலை., 5 பேர் கைது

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த மணிகண்டன்(30) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தோப்பூர் அருகே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூரை சேர்ந்த நட்டார், கணேசன் மற்றும் 3 சிறார்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News September 23, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகவை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது அலுவல் ரீதியான மாற்றம் என்று உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி விரைவில் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
News September 23, 2025
தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ துறை சார்ந்து 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய எழுதப்படிக்க தெரிந்தவர்கள், மருத்துவம் சார்ந்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <