News September 23, 2025
திருவள்ளூர் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டம் போத்தனூர் – சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போத்தனூர்-சென்னை: செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 24 வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.30 மணிக்கும். சென்னை-போத்தனூர்: செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 11.50 மணிக்கும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News September 23, 2025
திருவள்ளூர்: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News September 23, 2025
திருவள்ளூர் அருகே பயங்கர தீ விபத்து

மீஞ்சூர்:புதிதாக அமைந்து வரும் எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின்நிலைய திட்ட பணிகளுக்காக, மின்மாற்றியில் ஆயில் நிரப்பும் போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின்மாற்றி, டேங்கர் லாரி மற்றும் மின் தளவாடங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 23, 2025
திருவள்ளூர்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <