News April 13, 2024

ஈரோடு: ஏப்.15 இல் தபால் வாக்குப்பதிவு

image

மக்களவை தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார், ஆயுதப்படை போலீஸார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீஸாருக்கு வருகின்ற 15ஆம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது

Similar News

News December 24, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு….

image

பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது, பாதுகாப்பிற்காக வரிக்குதிரைக் கோடுகளை (Zebra Crossing) கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவை பாதசாரிகளுக்கான பாதுகாப்பான இடத்தைக் குறிக்கின்றன, வரிக்கோடுகளைப் பயன்படுத்தும்போது, சாலையைக் கடப்பதற்கு முன் இருபுறமும் பார்த்து, வாகனங்கள் முழுமையாக நின்ற பின்னரே கடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News December 24, 2025

ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

ஈரோடு: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். (SHAREit)

error: Content is protected !!