News September 23, 2025
கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து!

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (செப்.23) நடைபெற இருந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
கோவையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

கோவை மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. அவை கீழ் வருமாறு:
1) பைக் ஷோரூமில் மார்கெட்டிங் மேனேஜர்
2)பம்ப் நிறுவனத்தில் ஃபிட்டர் வேலை
3) ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பில்லிங் வேலை
4) வெல்டர் வேலை
5) சி.என்.சி ஆப்பரேட்டர்
இந்தப் பணிகள் குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News September 23, 2025
கோவை: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை! உடனே APPLY

கோவை மக்களே.., தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு செப்.25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்திற்கு <
News September 23, 2025
கோவை: பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம்தாய்!

கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று(செப்.22) சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் வந்துள்ளார். அவரது பெயர் சூர்யா என தெரிவித்தார். அவருக்கு பிரசவத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அந்தக் குழந்தையை பிரசவ வார்டிலேயே தவிக்க விட்ட இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.