News September 23, 2025

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகள் விவசாய நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 23, 2025

ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23) நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

News September 23, 2025

ராணிப்பேட்டைக்கு வருகை தரும் விஜய்

image

மக்கள் சந்திப்பு பயணம் என தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் அக்டோபர் 18-ஆம் தேதி ராணிப்பேட்டைக்கு வரவிருந்த நிலையில், தற்போது அவர் அக்டோபர் 4-ஆம் தேதி ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News September 23, 2025

ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப் 23)நடைபெறும் இடங்கள்: ஆற்காடு நெல்,அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, தக்கோலம் பேரூராட்சி அரசு பெண்கள் மே.நிலைப்பள்ளி, அரக்கோணம் வட்டாரம் அரசு மே.நிலைப்பள்ளி குமினிபேட்டை மேல்பாக்கம், காவேரிப்பாக்கம் வட்டாரம் ராகவேந்திரா மஹால், காத்தூர் அவலூர் கீழ்மின்னல் ரத்தனகிரி கோவில் மண்டபம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.

error: Content is protected !!