News September 22, 2025
புதுகை: மணல் கடத்திய 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி போலீஸார் துவார் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற சுமை தூக்கும் ஜீப்பை சோதனையிட்டதில் அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த ராமகிருஷ்ணன்(48), புருஷோத்தமன்(29) ஆகிய 2 பேரை கைதுசெய்த போலீஸார் ஜீப்பை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
புதுக்கோட்டை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 31, 2025
புதுக்கோட்டை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் நாளை (நவ.,1) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் குடிநீர், வருவாய்த்துறை, மின்சாரம், மீன்வளம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கு பெற உள்ள நிலையில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.


