News September 22, 2025
தர்மபுரியில் நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை அம்ரிஷ் உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 22, 2025
தருமபுரி: 10th Fail ஆனாலும் பட்டய படிப்பு படிக்கலாம்!

தருமபுரி பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனரின் அறிவிப்பின்படி. 2025 – 26 ஆம் கல்வியாண்டிற்கான ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9677565220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
News September 22, 2025
தருமபுரி: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? இனி No Tension!

தருமபுரி மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <
News September 22, 2025
தருமபுரி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? இனி கவலை இல்லை!

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக
1.பள்ளியில் சேர
2.அரசாங்க வேலையில் பணியமர
3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<