News September 22, 2025

திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், சின்ன கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் கார்த்திகா எனும் பெண் கேசியராக பணியாற்றினார். இந்நிலையில், நேற்று(செப்.21) காலை கார்த்திகா வீட்டுக்குள் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகாவிற்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 22, 2025

திண்டுக்கல்: கிராம வங்கி வேலைக்கு உடனே APPLY!

image

திண்டுக்கல் மக்களே.., இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்களை செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

திண்டுக்கல்: இனி வரி கட்ட அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே.., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

திண்டுக்கல்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

image

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)

error: Content is protected !!