News September 21, 2025
வெங்காயத்தால் கண்ணீர் வருவது ஏன் தெரியுமா?

வெங்காயம் வெட்டும்போது, அதில் உள்ள Propanethial S-oxide என்ற ரசாயனம் வெளியாகி, காற்றில் கலக்கிறது. இது கண்களில் உள்ள ஈரப்பதத்தை வந்து சேரும்போது சல்பூரிக் அமிலமாக மாறுகிறது. இதனால் எரிச்சல் ஏற்பட்டு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. எனவே, வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க அதை தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News September 21, 2025
நடிகை ராதிகா வீட்டில் பெரும் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும் நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா(86) இன்று சென்னையில் காலமானார். வயது மூப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மகள் ராதிகா தெரிவித்துள்ளார். அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை(செப்.22) தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 21, 2025
ஆதார் PVC பெற..

UIDAI இந்த வசதியை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது *<
News September 21, 2025
ராசி பலன்கள் (22.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.