News September 21, 2025
ராணிப்பேட்டை: இரு போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், மருத்துவத்துறையினர் மற்றும் வாலாஜா போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வள்ளுவம்பாக்கம் மற்றும் ஒழுகூரைச் சேர்ந்த ஜெயவேலு, திருநாவுக்கரசு ஆகிய இருவர் போலி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 21, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 21, 2025
ராணிப்பேட்டை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <
News September 21, 2025
ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

ராணிப்பேட்டை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..