News September 21, 2025
குமரி மக்களே., இன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இன்று புரட்டாசி மாத அமாவாசையில் செய்ய வேண்டியவை
->அதிகாலையில் குளித்து முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
->இன்று விரதம் இருப்பதால் முன்னோர்களின் ஆசி முழுதாக கிட்டும்.
-> பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யலாம்.
-> இச்செயல்களால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இதனை எல்லோரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News September 21, 2025
குமரி: இலவச தையல் மிஷின்.! APPLY பண்ணுங்க!

குமரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க
News September 21, 2025
குமரி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

குமரி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.
News September 21, 2025
குமரி: உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது

காஞ்சப்புறம் தொழிலாளி கிருஷ்ணகுமார் (55). நேற்று (செப். 20) காலை மஞ்சதோப்பு சுப்ரமணியசாமி கோவிலின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அதே பகுதி உறவினர் ரமேஷ்குமார், கிருஷ்ணகுமாரை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். கிருஷ்ணகுமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நித்திரவிளை போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர்.