News September 21, 2025

திருவள்ளூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

image

திருவள்ளூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க<> இங்கே Click<<>> செய்க, 5. கடைசி தேதி: 30.09.2025. அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

Similar News

News September 21, 2025

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு நேரடியாக அல்லது மனுக்கள் மூலமாக விவசாயம் சம்பந்தமான குறைகளை எடுத்துரைத்து தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 21, 2025

திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

திருவள்ளூர் மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம்.<> NPCI என்ற இணையதளத்தில்<<>> சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டு, ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE!

News September 21, 2025

திருவள்ளூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

திருவள்ளூர் மக்களே..! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை உடன் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!