News September 21, 2025
ராணிப்பேட்டை: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சி பகுதியில் நிலம் அளப்பதற்காக லஞ்சமாக ரூ.37,000 கேட்ட நில அளவையர் சித்ராவை, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நில உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், நேற்று (செப்டம்பர் 20) சித்ராவை லஞ்சம் வாங்கியபோது டிஎஸ்பி கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
Similar News
News September 21, 2025
அஇஜமக பதிவு உறுதி செய்யப்படும் – ஐசக்

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது, இதில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியும் அடங்கும். இதனை எதிர்த்து, அக்கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் வி.எஸ். ஐசக், நீதிமன்றத்தை நாடி தங்கள் கட்சியின் பதிவை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என செப்டம்பர் 21ஆம் தேதி அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
News September 21, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

ராணிப்பேட்டை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 21, 2025
ராணிப்பேட்டை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <