News September 21, 2025
செங்கல்பட்டில் சைக்கிள் போட்டி விறுவிறுப்பு

தமிழ்நாடு அரசின் SDAT தனியார் நிறுவனம் சார்பில் இன்று விடியற்காலை 4.30 மணிமுதல் 9.30 மணிவரை சைக்கிள் போட்டிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியினை கானாத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இந்த போட்டி நடைபெற்றது.15 கி.மீ 25 கி.மீ மற்றும் 50 கி.மீ என 3 பிரிவுகளின் கீழ் நடைபெறும் போட்டியில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதனால் இ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 21, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

செங்கல்பட்டு மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 21, 2025
செங்கல்பட்டு: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

செங்கல்பட்டு மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <
News September 21, 2025
செங்கல்பட்டு: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

செங்கல்பட்டு மக்களே..! உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை உடன் ஷேர் செய்யுங்கள்