News April 12, 2024
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி

இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News October 19, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

காஞ்சிபுரத்தில் (அக்-18) இரவு 10 மணி முத காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு அவர்களின் உதவியை பெறலாம். தொலைபேசி மூலம் அல்லது 100 டயல் செய்து தொடர்பு கொள்ளலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
News October 18, 2025
சாலவாக்கம் அருகே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்

சாலவாக்கம் பஜார் வீதி செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலநிலை தொடர்கிறது. இப்போதெல்லாம் அடிக்கடி மழை வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பயணிக்க முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். இனியும் மழை தொடருக்கும் என்பதால் விரைவில் இந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
News October 18, 2025
காஞ்சிபுரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

காஞ்சிபுரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!