News September 20, 2025

கடலூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

image

கடலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, நாளைக்குள் (செப்.21) விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

கடலூர் மக்களே: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

கடலூர் மக்களே. இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட கடலூர் மக்களே இதனை LIKE& SHARE பண்ணுங்க

News September 20, 2025

சிதம்பரம்: லாட்டரி வியாபாரி குண்டாஸில் கைது

image

சிதம்பரம் கே.கே.சி.நகரை சேர்ந்தவர் ஷம்முபாய் என்ற நசீர் (56). இவர் மீது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 4 லாட்டரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவரது குற்றசெயலை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி, லாட்டரி வியாபாரியான ஷம்முபாய் நேற்று குண்டாஸில் கைது செய்யப்பட்டார்.

News September 20, 2025

கடலூர்: ரூ.75,000 கையாடல்; இன்ஸ்பெக்டர் மாற்றம்

image

ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரன் (39) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் பிருந்தா கணக்கு காட்டாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.

error: Content is protected !!