News September 20, 2025
தேனி: நண்பரை கத்தியால் குத்திய மூவர் மீது வழக்கு

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியசீலன் (25), சரவணன் (26), ராஜ்குமார் (24), முகமது மீரான் (26), இவர்கள் நால்வரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இவர்கள் க.புதுப்பட்டியில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக முகமது மீரானை மற்ற மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் தாக்கிய மூன்று பேர் மீதும் வழக்கு (செப்.19) பதிவு.
Similar News
News November 15, 2025
தேனி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

தேனி மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
போடி வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

போடி வணிக வரித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய செல்லையா (59) என்பவர் 2013.ல் வியாபாரி ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது செல்லையா மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலக உதவி ஆய்வாளராக உள்ளார். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செல்லையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
News November 15, 2025
தேனியில் நாளை ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு

தேனி மாவட்டத்தில் நாளை (நவ.16) தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 220 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு எழுதுவோர் காலை 8 மணிக்கு முன் தோ்வு மையத்துக்கு செல்ல வேண்டும். 8 மணிக்கு மேல் தோ்வு மைய நுழைவு வாயில்கள் மூடப்பட்டும். தோ்வு குறித்த விவரங்களை 9487771077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். SHARE IT


