News September 20, 2025
தஞ்சாவூர்: 15 வயது சிறுமி கர்ப்பம், போக்சோவில் இளைஞர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அன்பழகன்(31) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பழகியுள்ளார். இதனால் சிறுமி இரண்டு மாத கர்ப்பமான நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அன்பழகனை போக்சோவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 20, 2025
தஞ்சாவூர்: B.E./ B.Tech போதும் ரூ.50,000 சம்பளம்!

தஞ்சை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 20, 2025
தஞ்சாவூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல் !

தஞ்சாவூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 20, 2025
தஞ்சை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தஞ்சை மக்களே கவனிங்க! லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பியை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <