News September 20, 2025
தர்மபுரி: கல்லூரி மாணவரை விடிய விடிய துன்புறுத்திய 17 பேர் கைது

தர்மபுரி ஒட்டப்பட்டி அரசு அம்பேத்கர் மாணவர் விடுதியில், ஹெட்போன் திருடியதாகக் கூறி ஒரு மாணவரை சக மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரு அறையில் பூட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், 17 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News September 20, 2025
தருமபுரி: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த <
News September 20, 2025
தருமபுரி: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
News September 20, 2025
தர்மபுரி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தர்மபுரி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <