News September 20, 2025
அரியலூரில் விழிப்புணர்வு பேரணி தொடங்கிவைப்பு

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். இதில் புட்டி பாலை தவிர்ப்போம், தாய்ப்பாலை தந்திடுவோம் எனவும், சரியான வளர்ச்சி சாத்தியமே ஊட்டச்சத்து உணவு உணர்த்திடுமே மற்றும் ரத்த சோகை நீங்க சத்தான உணவை சாப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Similar News
News September 20, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் அக்டோபர் 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 30ம் தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 19, 2025
அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ( செப்டம்பர் 19) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News September 19, 2025
அரியலூர் பெற்றோர்கள் கவனத்திற்கு… இது முக்கியம்!

அரியலூர் மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும்<