News September 19, 2025
நாமக்கல்: திருட்டு சம்பவங்கள்.. இதை செய்யுங்க!

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் – ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம், “போக்சோ வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. நகை திருட்டுச் சம்பவங்களில் சில இடங்களில் உறவினா்களே குற்றம் செய்பவராக உள்ளனா். திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்களுடைய வீடுகளைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம்” என தெரிவித்தார்.
Similar News
News November 4, 2025
நாமக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News November 4, 2025
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாகவும், கறிக்கோழி கிலோ ரூ.106 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 4, 2025
நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா?

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!


