News September 19, 2025
புதுச்சேரியில் ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கும் துவக்க விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி அரசு துறைகளில் காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில் 4,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் புதிதாக ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News September 19, 2025
புதுச்சேரி: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள்<
News September 19, 2025
புதுவையில் சிறுமியை கர்ப்பமாகிய தொழிலாளி

புதுவை மூலக்குளம் ரிஷிகுமார் (வயது 18). கூலித்தொழிலாளி. இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறு மியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் போக்சோ சட்டத்தில் ரிஷிக்குமாரை கைது செய்தனர்.
News September 19, 2025
புதுவை ஜிப்மரில் 2-ம் கட்ட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் படி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முதற்கட்ட கலந்தாய்வில் சேர்க்கை அல்லது 2-ம் கட்ட கலந்தாய் வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 57 மாணவர்களின் பெயர் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் இன்று(செப்.19) மதியம் 1 மணிக்குள் தெரிவிக்கலாம். SHARE IT