News April 12, 2024
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க தயார்

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் சிறுத்தை தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , தகவல்களை மயிலாடுதுறை மற்றும் அரியலூர் வனத்துறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க இரு அணியினரும் தயார் நிலையில் உள்ளதாக நாகை வன உயிரின காப்பாளர் இன்று கூறியுள்ளார்.
Similar News
News February 18, 2026
மயிலாடுதுறை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
நூதன முறையில் மோசடி; காவல் துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களிக்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக தங்களுக்கு தெரிந்த நபர்களைப் போல் வீடியோ சித்தரித்து வீடியோ கால் மூலம் பணம் கேட்டால் பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News February 18, 2026
மயிலாடுதுறை மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

மயிலாடுதுறை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <


