News September 19, 2025
நாகை: விவசாயிகளுக்கு விருது – கலெக்டர்

நாகை மாவட்டத்தில் நவீன வேளாண் தொழில்நுட்ப கருவிகள், சாகுபடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கொண்டு சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாயம் செய்யும் நபர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
நாகை: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

நாகை மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 19, 2025
நாகை: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News September 19, 2025
நாகை: கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பிரதமர் வித்யா லஷ்மி திட்டத்தின் கீழ் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடன் திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற http://pmvidyalaxmi.co.in/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். SHARE NOW !