News September 19, 2025
நாகை மாவட்டத்தில் நாளை பவர் கட் !

நாகை மாவட்டத்தில் நாளை (செப்.20) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
1.நாகப்பட்டினம்
2.கீழ்வேளூர்
3.ஆளியூர்
4.அக்கரைப்பேட்டை
5.வாழ்மங்கலம்
6.நாகூர்
7.வெட்ட்டைக்காரன் இருப்பு
8.வேளாங்கண்ணி
9.விழுந்தமாவடி
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News March 4, 2026
நாகை: மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நாகை, திருமருகல், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாபட்டினம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
நாகை: தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக பணியமர்த்தப்பட உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம், மதிப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்படும். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலரை அணுக நாகை ஆட்சியர் தெரிவித்தார்.
News March 3, 2026
நாகை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

நாகை மக்களே, <


