News September 19, 2025

சேலம்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 19, 2025

சேலம்: லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் சஸ்பெண்ட்!

image

ஆத்தூர், துலுக்கானூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் புதிதாக வாங்கிய வீட்டுமனையை தனிப்பட்டாவாக மாற்ற, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக சர்வேயர் ஜீவிதாவை அணுகியுள்ளார். அப்போது, ஜீவிதா ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து குமரேசன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பணத்தை கொடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஜீவிதா கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News September 19, 2025

சேலம்: இனி அலைச்சல் வேண்டாம்.. ரொம்ப ஈசி!

image

சேலம் மக்களே, ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்காக <>‘RailOne’ <<>>எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

சேலத்தில் லஞ்சமா? ஒரே CALL போதும்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!