News September 18, 2025
நாகை: விவசாய பணிகளுக்கு கடனுதவி

நாகை மாவட்டத்தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், மெழுகு பூசும் மையங்கள் அமைப்பதற்காக விவசாய தொழில்முனைவோர்களுக்கு 3% சதவிகித மானியத்துடன் 43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் <
Similar News
News September 18, 2025
நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 20-9-2025 சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நாகை கலெக்டர் கொடுத்த அப்டேட்

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்கள் அமைத்து இறால் மற்றும் மீன்வளர்க்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <