News September 18, 2025

நெல்லை: தார் பீப்பாய்களை திருடிய வாலிபர்

image

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாலேசமங்கலம் பகுதியில் ரோடு போடுவதற்காக ஏராளமான தார் பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில தனங்களுக்கு முன்பு 58 தார் பீப்பாய்கள் காணாமல் போனது. இதுக்குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த ஷேக் மைதீன் என தெரியவந்தது. இதையடுத்து திருச்சூர் போலீசார் ஷேக் மைதீனை கைது செய்தனர்.

Similar News

News November 11, 2025

நெல்லை: டிகிரி போதும்…வங்கியில் வேலை!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செ<<>>ய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 11, 2025

நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை

image

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி மகள் உடல் நல குறைவால் கடந்த ஆண்டு அம்பையில் உயிரிழந்தார். இதனால் தீராத சோகத்தில் ஒராண்டாக வசித்து வந்த அமுதவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 11, 2025

கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

image

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!