News September 18, 2025
திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில், இன்று (செப்.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்புக்கொள்ளலாம்
Similar News
News March 5, 2026
திருப்பத்தூரில் 4 முனை போட்டி; துடிக்கும் கட்சிகள்!

திருப்பத்தூரில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன( திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர்). கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியது. வணியம்படி தொகுதியில் அதிமுக வென்றது. இந்நிலையில், திமுக வெற்றியை தக்கவைக்கவும், அதிமுக இழந்ததை பெறவும் துடிக்கிறது. NTK வேட்பாளர்கள் ஏற்கனவே பணியை தொடங்கிய நிலையில், TVKவும் பம்பரமாய் சுழல்கிறது. எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி மக்களே?
News March 5, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு (மார்ச்.04) 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு உதவ ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
திருப்பத்தூர்: சகல ஐஸ்வர்யங்களும் பெருக வேண்டுமா..?

திருப்பத்தூர், திருமால்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமாகும். பிரம்ம தேவனே நேரில் வந்து வழிபட்டதால் இக்கோயில் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசித்தால், தலையெழுத்தே மாறும் என்பதும், தொழில் மேன்மையடைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!


