News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<
Similar News
News September 17, 2025
கலெக்டர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.17) “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கலெக்டர் அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், எம்எல்ஏ சின்னதுரை, சுகாதார இணையகுனர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பன்கேற்றனர்.
News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

புதுகை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 17, 2025
புதுகை: பைக் மீது ஆட்டோ மோதி பரிதாப பலி

புதுக்கோட்டை , செம்பட்டி விடுதி அடுத்த கம்மங்காடு கிளை சாலையில் பைக் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் வந்த சங்கர் (52) உயிரிழந்தார். ஆட்டோவில் பயணிகளாக வந்த ராஜேஷ் (18), லலிதா (33), கவிதா (41), பன்னீர்செல்வம் (40) ஆகியோரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சங்கரின் மகன் ஜெகதீஷ் (22) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.