News September 17, 2025
திருவள்ளூரில் மழை- மின்தடையா கவலை வேண்டாம்!

திருவள்ளூரில் மழை பெய்வதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <
Similar News
News September 17, 2025
திருவள்ளூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<
News September 17, 2025
திருவள்ளூர்: புறநகர்களை இணைக்கும் வகையில் ரயில் தடம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை திட்டத்தை ரூ.3.56 கோடி செலவில் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதிகள் பயன்பெறும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 58 கி.மீ., துாரம் உடைய இப்புதிய ரயில் பாதைக்கு, தனியாரிடமிருந்து, 229 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.
News September 17, 2025
திருவள்ளூர்: மன அமைதி பெற செல்ல வேண்டிய கோவில்

திருவள்ளூர், திருமழிசையில் அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கரிகாலப்பெருவளத்தானின் வெட்டிய கையை மீண்டும் பொருத்தியதால் இவர் கைதந்தபிரான் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் வந்து வழிப்பாட்டால் மன நிம்மதி கிடைக்குமாம். இக்காலத்தில் மன நிம்மதி தானே முக்கியம். தனக்காவும் குடும்பத்திற்காகவும் ஓடி ஓடி உழைப்பவர்கள் இங்கு ஒரு நாள் சென்று மன அமைதியை பெறலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*