News September 17, 2025
கள்ளக்குறிச்சி: தொடரும் வரதட்சணை அவலங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த அசோக்நாத் மற்றும் அவரது மனைவி பிரியங்காதாஸ் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில் அசோக்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பிரியங்காதாஸை கொடுமைப்படுத்தினர். புகாரின் அடிப்படையில் அசோக்நாத் உட்பட 7 பேர் மீது நேற்று காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News September 17, 2025
கள்ளக்குறிச்சி: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு தேவையான
1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. முதல் பட்டதாரி சான்றிதழ்
4. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5. விவசாய வருமான சான்றிதழ்
6. சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7. குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
கள்ளக்குறிச்சி: தொடங்கியது புரட்டாசி! இங்கெல்லாம் போங்க

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் இருக்கும் சில முக்கிய பெருமாள் கோயில்
✅ திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
✅ கள்ளக்குறிச்சி தில்லை பெருமாள் கோயில்
✅ ஆதி திருவரங்கம் ரங்கநாதர் கோயில் (SHARE)
News September 17, 2025
கள்ளக்குறிச்சி: 10ஆம் வகுப்பு போதும்! ரூ.69,100 வரை சம்பளம்

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த<