News September 17, 2025
விழுப்புரம்: திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை!

விழுப்புரம் அருகே அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் ராஜா (35). இவருக்கு அதிகளவில் குடிபழக்கம் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கூரை கொட்டகையில் விரக்தியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
விழுப்புரம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 17, 2025
விழுப்புரம்:10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <
News September 17, 2025
விழுப்புரம்: புரட்டாசியில் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

▶️ அனந்தபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
▶️ கச்சிராயப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில்
▶️ பூவரங்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்
▶️ விழுப்புரம் திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்
▶️ கரிவரத பெருமாள் கோயில் (கோட்டை பூண்டி)
▶️ கோலியனூர் வரதராஜப்பெருமாள் கோயில்
▶️ சேதுவராயநல்லூர் சீனுவாசப்பெருமாள் கோயில்
▶️ சொரப்பூர் லட்சுமிநாராயணபெருமாள் கோயில்
*மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*