News September 17, 2025
தருமபுரி: மக்களின் உரிமைக்காக போராடிய போராளி மரணம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவருமான பி.வி.கரியமால் (98), வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை (செப். 16) காலமானார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலய நுழைவுப் போராட்டங்களிலும் பங்கேற்று சமூகப் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
தருமபுரி: 10ஆம் வகுப்பு போதும்! ரூ.69,100 வரை சம்பளம்

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <
News September 17, 2025
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் தெரிவித்துள்ளார். இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News September 17, 2025
தருமபுரி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

<