News September 16, 2025
மதுரை: வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதா! டயல் செய்யுங்க

மதுரை மழை காலங்களில் பாம்புகள் நகர்கின்றன, மக்கள் பாம்புகளை கண்டவுடன் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சமடைந்து அவற்றை அடித்து கொல்வதும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட வனத்துறை பிரத்தியோக அலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளனர் மாநகர் 86185 67631 புறநகர் 97869 44624 என்ற எண்களில் தெரிவித்தால் வனத்துறை அலுவலர்கள் நேரில் வந்து பாம்புகளை பிடிப்பார்கள். அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக உதவும்.
Similar News
News September 16, 2025
மதுரை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க<
News September 16, 2025
மதுரையில் சும்மா கிடக்கும் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட அரங்கம்

அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் வருமானத்திற்கு வழியின்றி பராமரிப்பது சிரமமாக உள்ளது. வாகன வசதியுள்ளோர் மட்டும் சனி, ஞாயிறுகளில் ஜல்லிக்கட்டு அரங்கு வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் காற்றாடுகிறது. இதற்கு பார்வையாளர் கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. பூட்டிக் கிடக்கும் கூட்ட அரங்குகளை வாடகைக்கு விடும் திட்டமும் முழுமையாக செயல்படவில்லை.
News September 16, 2025
மதுரை தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்

மதுரை, பார்க் டவுனைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 52. முனிச் சாலையில் பார்ட்னர் கல்லாணை, 50, என்பவருடன் பார்சல் சர்வீஸ் தொழில் செய்தார். கடந்த 12ம்தேதி இரவு நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.போலீஸ் விசாரணையில் பார்ட்னர் கல்லாணை ‘பார்சல் சர்வீஸ்’ தொழிலை தனி ஒருவனாக நடத்த திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. கல்லாணை உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.