News September 16, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று(செப்.15) மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயது வரையிலும் பெண்களுக்கு வயது வரம்பில்லை. இணையதள முகவரி www.skilltraning.tn.gov. in விண்ணப்பித்து பல சலுகை பெறலாம் என அறிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

திண்டுக்கல்: தலைமறைவான கொலையாளி கைது!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவேந்திரன் என்பவரை கத்யாதில் குத்தி கொலை செய்த வழக்கில் சேக்முகமது என்பவரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேக்முகமது நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த சேக்முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

News September 16, 2025

திண்டுக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(செப்.17) திண்டுக்கல்லில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசின் 14 துறைகளுக்கான 43 அரசு சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

News September 16, 2025

திண்டுக்கல்: வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️திண்டுக்கல் மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!