News September 15, 2025
காஞ்சிபுரம்: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
Similar News
News September 15, 2025
காஞ்சியில் புதிய கட்சி தொடங்கிய மல்லை சத்யா

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்தவர் கட்சியின் பெயரை நவ.20ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். கருத்துவேறுபாடு காரணமாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மல்லை சத்யா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
News September 15, 2025
காஞ்சிபுரம்: எல்லாமே ஒரே இடத்தில்! மிஸ் பண்ணிடாதீங்க

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 15, 2025
காஞ்சிபுரம்: இலவசமா காசிக்கு போகணுமா? CLICK HERE!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <