News September 15, 2025
நீலகிரி: ரூ.6000 அபராதம் மக்கள் ஷாக் !

நீலகிரியில் இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உதகை நகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஊட்டி போட் ஹவுஸ் பகுதியில், நடத்திய பிளாஸ்டிக் சோதனையில், கர்நாடகாவிலிருந்து வந்த சுற்றுலா பேருந்தில் இருந்து 60 தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரிடம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News September 15, 2025
நீலகிரி: 12th போதும் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி செப்.27 ஆகும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதுகுறித்த மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ என்ற லிங்கை அணுகவும். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 15, 2025
நீலகிரி: நிலுகை தொகை செலுத்தியவர்களுக்கே கடை!

குன்னூர் நகராட்சி ஆணையர் இளம்பரிதி, குன்னூர் சந்தை நிலுவைத் தொகை விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிலுவைத் தொகை இல்லாமல் வாடகை செலுத்திய கடைகளுக்கு மட்டுமே தற்காலிகமாக கடைகள் ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள கடைகளுக்கு சீல் வைக்கவும், எந்த அறிவிப்பும் இன்றி அவற்றை அகற்றவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
நீலகிரி: 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

▶️சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!