News September 15, 2025
சிவகங்கை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

சிவகங்கை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை<
Similar News
News September 15, 2025
சிவகங்கை: அச்சத்தில் தவிக்கும் போலீஸ் குடும்பம்

சிவகங்கை வாரச்சந்தை அருகே நகர் போலீசாருக்கு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் 40 டவுன் போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுக்கு மேலாகிறது. இந்த கட்டடங்கள் பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் ஒருவித அச்சத்துடன் போலீசார் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
News September 15, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் போதும் வங்கி வேலை ரெடி..!

சிவகங்கை மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <
News September 15, 2025
சிவகங்கை: 6 பேர் வயிற்றை குத்தி கிழித்த காளைகள்

சிவகங்கை அருகே மதகுபட்டி அருகே கீழப்பூங்குடியில் தூண்டிகருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருச்சி மதுரை புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலிருந்து15க்கு மேற்பட்ட காளை பங்கு பெற்றனர். ஒரு காளைக்கு 9 நபர் விதம் 130 நபர்கள் பங்கு பெற்றனர். அதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், சுற்றுவட்டார பகுதிமக்கள் கலந்து கொண்டனர்.