News September 15, 2025

ஈரோடு: ரயில்வே துறையில் வேலை!

image

ஈரோடு மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது.மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. நவ.14ஆம் தேதி கடைசி நாளகும்.அருமையான வேலை வாய்ப்பு இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

மலேசியாவில் மாஸ் காட்டிய ஈரோடு வீரர்கள்!

image

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஈரோடு கலைத்தாய் அமைப்பு சார்பில் சிலம்ப ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்தப் போட்டியில் வைஷ்ணவி, சுதர்ஷன், அபுஜெய் நிகிலேஷ், அக்ஷயா, பிரம்மதீஷ் ஆகியோர் பதக்கங்களைக் குவித்தனர். வெற்றிபெற்று ஈரோடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News September 15, 2025

ஈரோடு: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

ஈரோடு: மின்சாரத்துறையில் 1543 காலிபணியிடம்!

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.17-க்குள் விண்ணபிக்கலாம். இத்தகவலை இன்ஜினியர் முடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!