News September 15, 2025
விடைபெற்றது கோவை போலீஸின் ‘சாரா’

கோவை காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் சாரா உயிரிழந்தது. 2016ல் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த சாரா பணியில் இணைந்து, டிராக்கர் பணியில் 103க்கும் மேற்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் சேவையாற்றியது. 2024ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. போலீசார் மரியாதை செலுத்தி, போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
Similar News
News September 15, 2025
கோவை: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 15, 2025
கோவை: இரிடியம் மோசடியில் தலைமறைவானவர் கைது!

கோவை இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மும்பை மங்கர்ட் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (42) திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு சந்தையில் கோடிகள் கிடைக்கும் என்கிற பெயரில் போலி இரிடியம் காட்டி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின் அவரிடமிருந்து சொகுசு கார், 5 லட்சம் ரூபாய், நகை, மொபைல், கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டது.
News September 15, 2025
கோவை: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <