News September 15, 2025
நாமக்கல்: சிறுவர்களுடன் ஓரின சேர்க்கை?

நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (49), எருமப்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (19) உள்ளிட்ட மேலும் இரண்டு சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட தகராறில்,மூவரும் சேர்ந்து ராமசாமியைதாக்கி பணம், செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.2 சிறுவர்களை வேலகவுண்டம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்
Similar News
News September 15, 2025
நாமக்கல்: உள்ளூரிலேயே வேலை..இன்றே கடைசி நாள்!

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள
பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️ பணியிடங்கள்: 71
▶️ சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை
▶️ கல்வித்தகுதி: B.B.A, B.Com, B.Sc, Diploma, 10TH, 8TH Pass
▶️ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
நாமக்கல்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

நாமக்கல் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 15, 2025
நாமக்கல்: ரயில்வே துறையில் வேலை!

நாமக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <