News September 15, 2025
திருப்பத்தூர்: மர்ம மரணத்தில் வழக்கு பதிவு!

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய பெரியங்குப்பம் ஊராட்சி ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்த மணி மனைவி கன்னியம்மாள் வயது (69) கடந்த 10 தேதி வீட்டில் மாடி படிக்கட்டில் தவிர விழுந்து தலையில் பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். சிகிச்சை பலனின்றி நேற்று செப்டம்பர் 14 மதியம் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர்: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

திருப்பத்தூர் மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News September 15, 2025
திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் தனது இணையவழி பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதெல்லாம் இதுபோன்ற திருட்டுகள் அதிகமா நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவும் கூறப்பட்டது. அப்படி ஏமாந்து விட்டால் உடனே இந்த எண்ணில் 1930 புகார் செய்யலாம்.
News September 15, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<